Wednesday 22 April 2009

எண்ணம்

எண்ணம்

அது தானே

என் முளை என்னும்

இருட்டு அறையின்

திறவுகோல்....

படிப்பு என்ற படிகள்

வாழ்க்கை என்னும் அறைக்கு

வழி விட்டதினால்

சரி என்று வழியை

வலியுடன் தேர்ந்து

எடுக்க விளக்காய்

நேர்ந்த தோல்விகள் ; வந்த வெற்றிகள்

அடையாளம் காட்ட

உதவுவது என் சொத்து

என் எண்ணங்கள்.....

No comments: