Wednesday 22 April 2009
முதல் பதிவு
வணக்கம் தோழர்களே தோழிகளே. என் முதல் பதிவு இது. எனக்கு கதை மற்றும் கவிதைகளில் விருப்பம் ஜாஸ்தி. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் வாலிபன் அல்ல நான். நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கு தெரியும் ; ஏன் இறக்க போகிறேன் என்று கூட தெரியும்.
எனக்கு சிறு வயது முதல் சந்தோஷம் வந்துவிட்டால் ஒ என்று சத்தம் போட்டு கத்தி விடுவேன். என்ன எழுத போகிறேன் என்று ஒரு தெளிவான கண்ணோட்டம் இல்லமால் தான் எழுதுகிறேன் இந்த பதிவை.
சரி நண்பர்களே.
ஒன்றை மட்டும் கூவி கொள்ள விரும்புகிறேன்....
இன்று புதிதாய் பிறந்தேன் பதிவுலகத்தில்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாருங்கள் தோழா...!!! நானும் திருச்சிக்காரன் தான்... திருச்சிக்காரன் என்று சொல்லி என்னை நெகிழ வச்சிட்டிங்க... வாழ்த்துக்கள் தோழா...!!! தொடர்ந்து எழுதுங்க...
பிரபு சேது
பதிவுலகத்திற்கு வரவேற்கிறோம்.. கலக்குங்க
welcome! :)
Post a Comment